திருப்புகழ் சொற்பொழிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், திருப்புகழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி ஜோதிநகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், பன்னிரு திருமுறை பாராயணம் மற்றும் திருப்புகழ் சொற்பொழிவு நிகழ்ச்சி ஜோதிநகர் 'ஏ' காலனியில் நடந்தது.
அதில், கோவை கவுமாரா மடத்தின் குருகுல மாணவர் மதிராஜா, கார்த்திக் ஆகியோர் திருமுறை பாராயணம் மற்றும் திருப்புகழ் இசையுடன் பாராயணம் நடந்தது. தொடர்ந்து, திருப்புகழ் இசை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்ற செயலாளர் ரகுபதி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
Advertisement
Advertisement