கிரேன் மோதியதில் தொழிலாளர் பலி
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சொக்கனூரில் உள்ள, 'செல்கான் பிரிக்காஸ்ட்' என்ற தனியார் கம்பெனியில், ஈரோட்டை சேர்ந்த ஜெயசீலன், 34, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சிவகங்கையை சேர்ந்த முத்துமணி, கிரேனை அஜக்கராரதையாக இயக்கியதில் ஜெயசீலன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயசீலன், சிகிச்சை பலனின்றி இறந்தார். கிணத்துக்கடவு போலீசார், கிரேன் ஆப்ரேட்டர் முத்துமணியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
Advertisement
Advertisement