பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
நடுவீரப்பட்டு : பண்ருட்டி நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் ரிப்லெக்ட் ஜாக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கண்ணன், சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேர்மன் ராஜேந்திரன், செந்தில் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, ரிப்லக்ட் ஜாக்கெட், கையுறை, தொப்பி ஆகியவைகளை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Advertisement
Advertisement