மகள் மாயம் தந்தை புகார்
நடுவீரப்பட்டு, : மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபுசெல்வம்,50; இவரது மகள் ஆர்த்தி,23; தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து ஆர்த்தியை திடீரென காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாபு செல்வம் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து ஆர்த்தியை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!
-
இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
Advertisement
Advertisement