காப்பர் ஒயர் திருடிய வழக்கில் 2 பேர் கைது
கடலுார், : ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை மற்றும் கீழ்குமாரமங்கலம் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து 300 கிலோ எடையுள்ள காப்பர் ஒயரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காப்பர் ஒயரை திருடியதாக புதுச்சேரி, ஒதியம்பேட்டை சேர்ந்த மணிமாறன், 30; என்பவரையும், பழைய இரும்புக்கடை வியாபாரியான முருங்கப்பாக்கம் குமரவேல்,47; என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இவர்களிடம் இருந்து 60 கிலோ எடையுள்ள காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
Advertisement
Advertisement