மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

கடலுார் : கடலுாருக்கு புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கும்தாமேடு சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக் ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசரணையில், மணக்குப்பத்தைச் சேர்ந்த நாராயணசாமி,26; என்பதும், புதுச்சேரியில் இருந்து விற்பனைக்காக 100 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து நாராயணசாமியை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
Advertisement
Advertisement