பக்தர்களுக்காக பேட்டரி வாகனம்

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்களில், பக்தர்கள் பயன்பெறுவதற்காக கரூர் வைஸ்யா வங்கி, தன் சமூக பொறுப்பு நிதி 17.91 லட்சம் ரூபாயில் மூன்று 'பேட்டரி' கார்களை வழங்கி உள்ளது.
இதற்கான நிகழ்ச்சி, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கரூர் வைஸ்யா வங்கி சென்னை கோட்ட மேலாளர் ஜனார்த்தனன், வங்கி அரசு வணிகங்களின் தலைவர் ஜனனி சீனிவாசன், கோட்ட செயலாக்க அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
-
நரிக்குடியில் படுவேகமாக நடக்குது செம்மண் திருட்டு
-
நீலகிரி, குமரியில் வெளுத்து வாங்கிய மழை: மரங்கள் முறிவு; சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு
-
நாணயம் என்பது பணம் மட்டும் இல்லை... அது ஒரு வரலாறு!
-
வர்த்தக ஆசையை துாண்டி மோசடி சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை
-
காயங்களுடன் இறந்து கிடந்த டிரைவர்
Advertisement
Advertisement