காயங்களுடன் இறந்து கிடந்த டிரைவர்
நரிக்குடி : நரிக்குடி கணையமரித்தானை சேர்ந்த கணேசன் 45. மானாமதுரை அருகே செங்கல் சூளையில் டிரைவராக வேலை பார்த்தார்.
நேற்று முன்தினம் தேளியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கலை நிகழ்ச்சியை காண சென்றவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை தேளி நிழற்குடையில் கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு, ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு
-
மழையில் ஒழுகும் பளியன்குடி அங்கன்வாடி மைய கட்டடம்; காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
Advertisement
Advertisement