டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி
பள்ளிப்பாளையம் பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் கிஷோர், 25; இவர் சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று ஈரோட்டில் நடக்கும் தன் நண்பர் திருமணத்திற்கு சென்றார். காலை, 10:00 மணிக்கு, மொளசி அடுத்த முனியப்பன்பாளையம்
பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 30 வரை மழை
-
தாய்க்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்த குழந்தை பலி
-
'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
-
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
-
நரிக்குடியில் படுவேகமாக நடக்குது செம்மண் திருட்டு
-
நீலகிரி, குமரியில் வெளுத்து வாங்கிய மழை: மரங்கள் முறிவு; சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு
Advertisement
Advertisement