ஹிந்து அன்னையர் முன்னணி பொதுக்குழு
ஈரோடு :ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், ஈரோட்டில் வேல் வழிபாடு மற்றும் பொதுக்குழு நடந்தது. ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன், அன்னையர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஜெயமணி, பூர்ணிமா மற்றும் நகர, வார்டு, கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முன்விரோதத்தால் சுட்டுக்கொலை
-
கிறிஸ்துவ வன்னியருக்கு எம்.பி.சி., எதிர்த்த ஹிந்து அமைப்பினர் கைது
-
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 30 வரை மழை
-
தாய்க்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்த குழந்தை பலி
-
'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
-
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
Advertisement
Advertisement