மக்களை தேடி முகாம்
ஈரோடு, :ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட வீரப்பன் சத்திரம் அலுவலகத்தில், மக்களை தேடி சிறப்பு முகாம் நடந்தது.
மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், சொத்து வரி பெயர் மாற்ற ஆணைகளை வழங்கினர். முகாமில், ௧௭ மற்றும் ௨௩வது வார்டு மக்களிடம் இருந்து, சொத்து வரி, பெயர் மாற்றம், காலியிட வரிவிதிப்பு, புதிய சொத்து வரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு உடனடி ஆணை வழங்கப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விருதுநகர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தேவை ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில்; வெயிட்டிங் லிஸ்ட்டால் தவிக்கும் பயணிகள் எதிர்பார்ப்பு
-
நீலகிரி, ஊட்டியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
Advertisement
Advertisement