வீராவேசமாக பேசிய சூராதி சூரர் எங்கே?
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து சொல்லி வரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து, எதுவும் பேசாமல் இருப்பது ஏன்? டில்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா; அமலாக்கத்துறை வீடு தேடி வந்து விடும் என்ற அச்சமா? அமலாக்கத் துறை சோதனை குறித்து, முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன் என கேட்ட சூராதி சூரர் எங்கே?
-- தயாநிதி,
தி.மு.க., - எம்.பி.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
Advertisement
Advertisement