மூதாட்டியிடம் நகை திருட்டு
ராஜபாளையம் : ராஜபாளையம் பெரிய கடை பஜார் தெருவே சேர்ந்தவர் தங்கமாரி 65, சந்தையில் காய்கறி வாங்கி முடங்கியார் ரோடு எம்.ஜி.ஆர்., சிலை பின்புறம் நடந்து வந்தார்.
டூவீலரில் நின்று கொண்டிருந்த இருவர் இப்பகுதியில் திருட்டு பயம் அதிகமாக உள்ளது நகைகளை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் தான் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பையில் சுருட்டி வைத்து வீட்டில் சென்று பார்த்த போது நகைகளை காணவில்லை. இது குறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
Advertisement
Advertisement