வைத்தியநாத சுவாமி கோயிலில் வருடாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை சித்திரசபை மண்டபத்தில் வைத்தியநாதர், சிவகாமி அம்பாள், பிரியாவிடை, முருகன், வள்ளி தெய்வானை, விநாயகர் எழுந்தருளினர். அங்கு யாகசாலை பூஜைகளை ரகு பட்டர் தலைமையில் கோயில் பட்டர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மாலையில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது. கோயில் ரத வீதியில் சுற்றி வந்த பஞ்சமூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement