பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு
காரைக்குடி :காரைக்குடி கழனிவாசல் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா 65. இவரது கணவர் இறந்த நிலையில், மகன் மதுரையில் வேலை செய்து வருகிறார்.
வீட்டில் தனியாக இருப்பதற்கு அச்சமடைந்து அருகில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்று விட்டு, காலையில் வீட்டிற்கு வருவது வழக்கம்.
அனுராதா தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டு நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைந்து கிடந்தது.
வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
Advertisement
Advertisement