சமூக நல்லிணக்க அமைதி ஊர்வலம்
கமுதி : கமுதி அருகே பேரையூர் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பூவைசிய இந்திர குல வேளாளர் மாணவர் மன்றம் சார்பில் சமூக நல்லிணக்க அமைதி ஊர்வலம் நடந்தது.
சங்கத்தில் துவங்கி பேரையூர் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக வந்து பெருமாள் பீட்டர் நினைவு அரங்கம் வரை 2 கி.மீ., வரை ஊர்வலமாக சென்றனர்.
இதில் சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம், உயர்கல்வி மேம்பாடு, பொருளாதார மேம்பாடு குறித்த பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பூவைசிய இந்திர குல வேளாளர் சங்கம் மற்றும் மாணவர் மன்றத்தினர் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement