நாகையிலிருந்து சரக்கு ரயிலில் நாமக்கல் வந்த 4,900 டன் நெல்
நாமக்கல்: நாகப்பட்டினத்தில் இருந்து நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு சரக்கு ரயில் மூலம், 4,900 டன் நெல் வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கேழிப்பண்ணைகளின் தீவன தேவைக்-காக மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட பல்-வேறு மூலப்பொருட்களும், அதேபோல் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, நெல் உள்ளிட்ட உணவு பொருட்கள் வடமாநிலங்களில் இருந்தும், தஞ்சாவூர், நாகப்பட்-டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாங்கி வரப்படும். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசிக்காக, நாகப்பட்டி-னத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 4,900 டன் நெல் வரவழைக்கப்பட்டு. அவை அரைப்பதற்காக, ப.வேலுார், கபிலர்மலை உள்ளிட்ட பகுதியில் செயல்படும் நெல் அரவை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: 30க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தவிப்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
-
ஜூனில் இயல்பை விட அதிக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
-
அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி
Advertisement
Advertisement