தேர்தல் பயிற்சி எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்,: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான, இரண்டு நாள் பயிற்சி, டில்லியில் நடந்தது.

இதில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். தமி-ழகத்தில், தி.மு.க., பிரதிநிதியாக நாமக்கல் கிழக்கு மாவட்ட செய-லாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கலந்து கொண்டார். பயிற்சி முடிவில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்-கப்பட்டது.

Advertisement