தேர்தல் பயிற்சி எம்.பி., பங்கேற்பு
நாமக்கல்,: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான, இரண்டு நாள் பயிற்சி, டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். தமி-ழகத்தில், தி.மு.க., பிரதிநிதியாக நாமக்கல் கிழக்கு மாவட்ட செய-லாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கலந்து கொண்டார். பயிற்சி முடிவில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்-கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement