ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு
புவனகிரி : புவனகிரி வெள்ளாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டருக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் அனுப்பிய மனு:
புவனகிரி வெள்ளாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றவும், பேரூராட்சி பகுதியில் பயன்பாட்டில் இருந்த குளங்களை மீட்கவும் மனுக்கள் அனுப்பியும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இனியாவது புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் 9 குளங்கள்,2 குட்டைகள் மற்றும் புவனகிரி வெள்ளாறு வடக்கரை பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி மீட்டெடுத்து, சுத்தமான நீர் சேமிக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement