சாலை சீரமைக்க தேவை
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் குழந்தைகள் மையத்திற்கு செல்லும் சாலை சுகாதார சீர்கேடாக உள்ளதால் நோய்தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் மையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மைய கட்டடம், மேல்நிலைநீர்தேக்க தொட்டி ஆகியவைகள் உள்ளன.
குழந்தைகள் மையத்திற்கு செல்லும் வழி சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. இதனால், குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, குழந்தைகள் மையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement