கோவையை சேர்ந்தவருக்கு புதிய பதவி

கோவை; சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்குழு (டி.ஆர்.யு.சி.சி.,), உறுப்பினராக, கோவையை சேர்ந்த செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.
செந்தில்குமார் கூறுகையில், ''ரயில்வே குறித்த கருத்துக்கள், ஆலோசனைகளை, பொதுமக்கள், சங்கங்கள், எனது இ-மெயில், வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம். vksk19@gmail.com என்ற இ--மெயில், 98940 35555 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: 30க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தவிப்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
-
ஜூனில் இயல்பை விட அதிக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
-
அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி
Advertisement
Advertisement