தொழிலாளி மர்மச்சாவு
சேலம்:சேலம், தளவாய்பட்டி, பெத்தானுார் கலர்காட்டை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் சந்தோஷ்குமார், 19. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். நேற்று வீடு அருகே மயங்கி கிடந்தார்.
உறவினர்கள், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்-றனர். அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். இரும்-பாலை போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சந்தோஷ்குமார், ஒருதலை காதலால் மனமுடைந்து காணப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
-
இந்தியா-நேபாள எல்லையில் வானில் பறந்த மர்ம ட்ரோன்: உஷார் நிலையில் பாதுகாப்பு படை
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement