தி.மு.க., நிர்வாகி திருமணம் துணை முதல்வர் பங்கேற்பு
கரூர்: கரூர் அருகே, வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் மண்ட-பத்தில், தி.மு.க.,வின், தொ.மு.ச மாவட்ட தலைவர் அண்ணா-வேலு மகள் திருமணம் நடந்தது.
இதில், துணை முதல்வர் உதயநிதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று, புதுமன தம்பதியான சிவராம்பிரசாந்த், காவ்யா ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக வருகை தந்த துணை முதல்வர் உதயநிதிக்கு, தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராட்சத ராட்டினத்தில் கோளாறு: 30க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தவிப்பு
-
கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா
-
சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்
-
மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
-
ஜூனில் இயல்பை விட அதிக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
-
அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி
Advertisement
Advertisement