அபாய நிழற்குடை

அலகுமலை அடிவாரத்தில் நிழற்குடை உள்ளது. மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது. அலகுமலைக்கு ஏராளமான பக்தர்கள் அன்றாடம் சென்று வருகின்றனர். பஸ்சில் செல்லும் பக்தர்கள் மழை, வெயில் காலங்களில் நிழற்குடை பக்கம் ஒதுங்குகின்றனர். அசம்பாவிதம் நிகழும் முன், மாவட்ட நிர்வாகம் இடிந்து போன நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement