வைகாசி பொங்கல் கொடியேற்றம்

விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் முடிந்த நிலையில், நேற்று வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கலுக்கான கொடியேற்ற விழா நடந்தது. நேற்று இரவு 8:00 மணிக்கு கொடியேற்றினர்.
மேலும் விழா நாட்களில் அம்மன் நகர்வலம் வந்து அம்மன் கோவில் திடலில் எழுந்தருள்கிறார்.
ஜூன் 3ல் பொங்கல், ஜூன் 4ல் கயிறுகுத்து, அக்னிசட்டி, மே 5ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
-
2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட், நாளை 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்
-
தொடங்கியது அ.தி.மு.க., மா. செ. கூட்டம்; நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். முக்கிய ஆலோசனை
Advertisement
Advertisement