மேலுார்-காரைக்குடி சாலைப்பணி மந்தம்
காரைக்குடி: மேலுார் --- காரைக்குடி சாலைப் பணி 5 ஆண்டுகளாக மந்த கதியில் நடக்கிறது. காரைக்குடி - மேலுார் 45 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி 2020ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.659.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் வருகிறது.
இப்பணி 2 ஆண்டிற்குள் முடிக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. 4 ஆண்டை கடந்து 5 ஆண்டு துவங்கியும் பணி இதுவரை முடிவுக்கு வரவில்லை. 20 க்கும் மேற்பட்ட சுரங்க சாலைகள், 19 சிறிய பாலங்கள், 9 பெரிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
Advertisement
Advertisement