தண்ணீருக்கு அலையும் சானாவயல் மக்கள்
தேவகோட்டை : திடக்கோட்டை ஊராட்சி சானாவயல் கிராமம். இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் ஆறு மாதமாக குடிநீருக்கு மக்கள் சிரமப்படுகின்றனர். தொட்டியிலுள்ள குடிநீர் குழாய் உடைந்து பயனற்று கிடக்கிறது. மின் இணைப்பும்இல்லை. கிராமத்தினர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீருக்கு மக்கள் அலைகின்றனர்.
மேல்நிலைப் தொட்டி கட்டியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. சானாவயல் மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
-
2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட், நாளை 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்
Advertisement
Advertisement