தேவகோட்டையில் முளைப்பாரி விழா
தேவகோட்டை : தேவகோட்டை மஞ்சள் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா 20 ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
அம்மனுக்கு தினமும் மாலை அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து பூஜைகள் நடந்தன. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திருப்பாக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நீண்ட நாட்களுக்கு பின் முளைப்பாரி திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி செலுத்தி வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
Advertisement
Advertisement