கோர்ட் வளாகத்தில் மோதல்
திருப்புவனம் : திருப்புவனம் அருகே தேளியைச் சேர்ந்தவர் பொன்மணி 52, இவரது மனைவி காளீஸ்வரி 45, கணவன் , மனைவி இடையே 2022ல் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பூவந்தி போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் திருப்புவனம் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக பொன்மணி, காளீஸ்வரி, காளீஸ்வரியின் தம்பி பாக்யராஜ் 40 ஆகியோர் வந்திருந்தனர். கோர்ட் வளாகத்தில் திடீரென பாக்யராஜூம் பொன்மணியும் மோதி கொண்டனர். தகராறு தொடர்பாக கோர்ட் தலைமை எழுத்தர் சுகுமாறன் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் பொன்மணி, பாக்யராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
Advertisement
Advertisement