சமுதாயக்கூடம் திறப்பு
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கசவனம்பட்டி அருகே கொரலம்பட்டி பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி தனது சொந்த செலவில் சமுதாயக்கூடம் அமைக்க ரூ.50 லட்சம் வழங்கினார்.
இதன் திறப்பு விழா ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சிவகுருசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட தி.மு.க., பொருளாளர் சத்தியமூர்த்தி, கசவனம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சக்தி முன்னிலை வகித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
-
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்
-
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி
Advertisement
Advertisement