உடலை சோதிக்க தாமதம் மறியல்
நத்தம்: -நத்தம் - காக்காபட்டியை சேர்ந்தவர் கண்ணன் 54. இவரது மனைவி சின்னப்பொண்ணு 48. நேற்று மதியம் கோவில்பட்டி பகுதி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
உடல் நத்தம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. டாக்டர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்ல கூறினர். ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் நத்தத்தில் பரிசோதனை செய்யப்படும் என கூற கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு: பஞ்சாப் அணியை வீழ்த்தியது
-
ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் * ஆசிய தடகளத்தில் கலக்கல்
-
தாய்லாந்து குத்துச்சண்டை: நமன் அபாரம்
-
மூன்றாவது சுற்றில் சபலென்கா: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
-
இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் வாய்ப்பு: தமிழகத்தின் 40 ஆண்டு ஏக்கம்
-
2 ரன்னில் 'ஆல் அவுட்' * இங்கிலாந்து கிரிக்கெட்டில் வினோதம்
Advertisement
Advertisement