ஐ.டி.ஐ.,ல் வளாகத்தேர்வு
தேனி:தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் சென்னை ஐ.எஸ்.எம்.ஏ.டி., நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது.
கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார். நிறுவனத்தை சேர்ந்த மனிதவள மேலாளர் தேவி, இணை மேலாளர் ராஜேஷ் ஆகியோர் எலக்ட்ரீசியன், பிட்டர், ஒயர்மேன், வெல்டர் பணியிடங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் 38 மாணவர்கள் தேர்வாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவின் பல்கலை சுரண்டலை பொறுத்துக் கொள்ள முடியாது; அமெரிக்கா
-
நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
Advertisement
Advertisement