கனிம திருட்டு: இருவர் கைது
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஏ.ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பரமகிருஷ்ணன் 31. இவர் டிராக்டரில் அரசு அனுமதி சீட்டு இல்லாமல் 1 யூனிட் பி-சாண்ட் மணல்,காமக்காபட்டியைச் சேர்ந்த சுரேந்தர் 30, அனுமதி இல்லாமல் லாரியில் 2 யூனிட் எம்-.சாண்ட் மணல் திருடியுள்ளனர்.
குள்ளப்புரம் பகுதியில் ரோந்து சென்ற ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் இருவரையும் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தார்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
Advertisement
Advertisement