கனிம திருட்டு: இருவர் கைது

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஏ.ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பரமகிருஷ்ணன் 31. இவர் டிராக்டரில் அரசு அனுமதி சீட்டு இல்லாமல் 1 யூனிட் பி-சாண்ட் மணல்,காமக்காபட்டியைச் சேர்ந்த சுரேந்தர் 30, அனுமதி இல்லாமல் லாரியில் 2 யூனிட் எம்-.சாண்ட் மணல் திருடியுள்ளனர்.

குள்ளப்புரம் பகுதியில் ரோந்து சென்ற ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் இருவரையும் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தார்.-

Advertisement