குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரைச் சேர்ந்தவர் ராணி 50.
இவரது மகள் சந்திரா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பேரனை 6, தனது வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார் ராணி.
நேற்று முன்தினம் கோவிலுார் பெரியகண்மாயில் குளிக்க சென்ற போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை: சசிதரூர்
-
காரில் சென்று 40க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு; பலே கில்லாடி கைது
-
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
-
குலசாமி, குல தெய்வம்: ராமதாசை புகழ்ந்து தள்ளிய அன்புமணி!
-
சென்னையில் களைகட்டிய மீன்வள திருவிழா
-
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; குமரி, நீலகிரியில் இயல்பை விட கூடுதல் மழைப்பொழிவு
Advertisement
Advertisement