ஆலோசனை கூட்டம்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து, அனைவரும் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும். அரசு பொதுத்தேர்வில் தவறிய மாணவர்களை துணைத்தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். சி.இ.ஓ., இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் இயல்பை விட 97 சதவீதம் அதிகமாக மழைப்பொழிவு
-
தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண்
-
துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை: சசிதரூர்
-
காரில் சென்று 40க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு; பலே கில்லாடி கைது
-
முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!
-
குலசாமி, குல தெய்வம்: ராமதாசை புகழ்ந்து தள்ளிய அன்புமணி!
Advertisement
Advertisement