ஆதார் சிறப்பு முகாம்
கூடலுார்: கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் தபால் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. இதில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி, அலைபேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவு உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முகாம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறும். கூடலுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்பை விமான நிலையத்தில் பயணியிடம் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்!
-
பிரீமியர் கிரிக்கெட் 2வது தகுதிச்சுற்று போட்டி: மும்பை அணி பேட்டிங்
-
ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
Advertisement
Advertisement