நகராட்சி கூட்டம்
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார், துணைத் தலைவர் ஆதவன் முன்னிலை வகித்தனர்.
திருமங்கலம் நகர்ப்புற பகுதியில் ரூ. 8.16 கோடியில் 5 இடங்களில் தார் ரோடு அமைத்தல், ரூ. 5.74 கோடி மதிப்பில் 3 இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் வேலைகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இன்ஜினியர் ரத்தினவேலு, கவுன்சிலர்கள் வீரக்குமார், சின்னசாமி, அலுவலர்கள் பங்கேற்றனர். இம்முறையும் நகராட்சி தலைவர் அறையில் இக்கூட்டம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா
-
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அ.தி.மு.க., அறிவிப்பால் பிரேமலதா அப்செட்; கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு
-
பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கமா? ராமதாஸ் கொடுத்த பேட்டி
Advertisement
Advertisement