ரேஷன் ஊழியர் ஆர்ப்பாட்டம்

அனுப்பர்பாளையம்; தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், அங்கேரிபாளையம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராமு, தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பெரியசாமி, முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி, வரவேற்றார். மாநில தலைவர் ராஜேந்திரன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ரேஷன் கடை விற்ப னையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து ஒருமையில் பேச்சு; வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா
Advertisement
Advertisement