விழுப்புரத்தில் விவசாய கண்காட்சி

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த விவசாய கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விழுப்புரம் ஆனந்தா மஹாலில் விவசாய கண்காட்சி நடந்தது. விழுப்புரம் மாவட்ட உர விற்பனை வியாபாரிகள் சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பார்த்திபன், ராஜா முன்னிலை வகித்தனர். விவசாயம் தொடர்பான உரங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில், ஸ்பிக் உர நிறுவனத்தில் இருந்து மண்டல மேலாளர், ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி ஏற்பாடுகளை ஸ்பிக் உர நிறுவனம் செய்திருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
Advertisement
Advertisement