பிராமணர் சங்க கிளை கூட்டம்

பண்ருட்டி : பண்ருட்டியில் தமிழ்நாடு பிராமணர் சங்க கிளைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கஸ்துாரி ரங்கன் பட்டா்ச்சாரியார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க கிளை தலைவராக சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில், சிவசுப்ரமணியன், மோகன், நவீன்ராஜன், சண்முகராஜன், மூர்த்தி, ரமாமோகன், சிவக்குமார், சேகர், பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
Advertisement
Advertisement