புகையிலை பொருட்கள் விற்ற 11 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில், புகையிலை குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக, 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை விற்கப்படுகிறதா என, டீ கடை மற்றும் பீடா கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.அதில், புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக காமிது அயிஷா, 55; சபரிநாதன், 35; கிருஷ்ணமூர்த்தி, 20; மருதாயி, 45; மாதர், 61; கலைமணி, 72; அப்ராஜ், 75; கருப்பையா, 70; செல்வம், 57; சவுக்கத் அலி, 53; மாதார் ஷா, 52; ஆகிய, 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
Advertisement
Advertisement