டூவீலரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
கரூர்: கரூர் அருகே, டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தியதாக வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், எஸ்.ஐ., கார்த்திகேயன், போலீசார் இளம்பரிதி, செந்தில் குமார், அனுராதா, சுந்தரி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு, பசுபதிபாளையம் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில், 21 பாலீத்தின் மூட்டைகளில், 1,050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த, கரூர் மாவட்டம் சணப்பிரட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், 40, என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டூவீலர் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
Advertisement
Advertisement