கோடை விடுமுறை நிறைவு: பள்ளிகளில் துாய்மை பணி
கரூர்: கோடை விடுமுறை நிறைவு பெறும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அரசு பள்ளிகளில் துாய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, விலையில்லாத புத்தகங்கள் அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பள்ளிகள் திறக்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகளில், துாய்மை பணிகள் தொடங்கியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
Advertisement
Advertisement