ராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.14 லட்சத்திற்கு விற்பனை
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று தக்காளி கிலோ, 14, கத்தரி, 42, வெண்டை, 20, புடலை, 35, பீர்க்கன், 50, பாகல், 52, சுரைக்காய், 12, பச்சை மிளகாய், 38, முருங்கை, 70, சின்ன வெங்காயம், 50, பெரிய வெங்காயம், 28, முட்டைகோஸ், 15, கேரட், 60, பீன்ஸ், 95, பீட்ரூட், 40, வாழைப்பழம், 40, கொய்யா, 40, பப்பாளி, 30, தர்பூசணி, 20, எலுமிச்சை, 100 ரூபாய்க்கும் விற்பனையாகின.
ஒரே நாளில், 196 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 24,085 கிலோ காய்கறி, 8,790 கிலோ பழங்கள், 450 கிலோ பூக்கள் என மொத்தம், 33,325 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 14.1 லட்சம் ரூபாயாகும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
Advertisement
Advertisement