மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: சகோதரர் அழகிரியையும் சந்தித்தார்

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடந்தது.3: 45 மணி நேரம் நடந்த இந்த ரோடு ஷோவின் போது, ஸ்டாலின் சுமார் 5 கி.மீ., தூரம் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து, டிவிஎஸ் நகரில் உள்ள சகோதரர் அழகிரி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் அவரை சந்தித்து பேசினார்.
தி.மு.க., மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடக்கிறது. இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலையில் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கி.மீ., தொலைவுக்கு நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.













இதனையடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.
முன்னாள் மேயர் சிலை திறப்பு
ரோடு ஷோ முடிந்த பிறகு, மதுரையின் முதல் மேயர் முத்துவின் வெண்கல சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அழகிரி உடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து டிவிஎஸ் நகர் சென்ற முதல்வர் ஸ்டாலின், அண்ணன் அழகிரியை சந்தித்து பேசினார். முதல்வராக பதவியேற்ற பிறகு, மதுரையில் அழகிரியை ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர், சென்னை சென்ற அழகிரி ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார்.
பந்தல்குடி கால்வாயில் ஆய்வு
முன்னதாக, ஸ்டாலின் வருகைக்காக பந்தல்குடி கால்வாய் துணி வைத்து மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அந்த கால்வாயை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து (29)
RAMESH - ,இந்தியா
01 ஜூன்,2025 - 06:02 Report Abuse

0
0
Reply
RAMESH - ,இந்தியா
01 ஜூன்,2025 - 06:01 Report Abuse

0
0
Reply
RAMESH - ,இந்தியா
01 ஜூன்,2025 - 06:01 Report Abuse

0
0
Reply
சங்கி - ,இந்தியா
31 மே,2025 - 23:19 Report Abuse

0
0
Reply
சங்கி - ,இந்தியா
31 மே,2025 - 23:17 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
31 மே,2025 - 22:39 Report Abuse

0
0
Reply
சோலை பார்த்தி - ,
31 மே,2025 - 22:23 Report Abuse

0
0
Reply
Haja Kuthubdeen - ,
31 மே,2025 - 21:17 Report Abuse

0
0
Sakthi Krishna - ,இந்தியா
01 ஜூன்,2025 - 06:37Report Abuse

0
0
Reply
Shankar - Hawally,இந்தியா
31 மே,2025 - 21:12 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31 மே,2025 - 20:48 Report Abuse

0
0
Reply
மேலும் 18 கருத்துக்கள்...
மேலும்
-
பேக், எழுதுபொருள் வாங்க கடைகளில் அலைமோதல்
-
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி
-
வாய்க்கால் வழித்தடத்தில் ஆளை விழுங்கும் பள்ளம்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவாரா? மாநகராட்சி கமிஷனர் பணியிடம் காலி
-
ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்களுக்கு 'பிரம்மா குதிரைகள்'
-
அமராவதி அணையில் கூடுதல் நீர் திறக்கப்படுமா?
Advertisement
Advertisement