தி.மு.க., பிரமுகர் படுகொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல், யாகப்பன்பட்டியை சேர்ந்த மாயாண்டிஜோசப் (60). தி.மு.க., பிரமுகர். கடந்த 2024ம் ஆண்டு மே 23-ம் தேதி இரவு மாயாண்டிஜோசப் டூவீலரில் சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாலுகா போலீசார் சிறுவர்கள் உட்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(39), கென்னடி, டேனியல்ராஜ்(20), அலெக்ஸ்பிரிட்டோ(20), காளீஸ்வரன்(19), பிரவின்குமார்(19), ஸ்டாலின்(20) ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு
-
பெங்களூரு துயர சம்பவம்: கர்நாடகா அரசுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
-
சாலையோர வீட்டுக்குள் புகுந்தது கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பலி
-
போக்குவரத்து துறை பழுதாகி விட்டதா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தி.மு.க., எண்ணம் கானல் நீராகும்: உறுதியுடன் சொல்கிறார் இ.பி.எஸ்.,
-
பயங்கரவாத செயல்களின் குற்றவாளி பாகிஸ்தான்: இந்தியாவை ஆதரிக்க காங்., வலியுறுத்தல்
Advertisement
Advertisement