மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கல்

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த பனப்பாக்கம் அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்று வழங்கப்பட்டது.
மனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி , உலக சுற்றுச்சூழல் தினத்தை வலியுறுத்தி பேசினார். பின்னர் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் பை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் ராஜேந்திரன், சண்முகம், ரேவதி, நதியா, சுகந்தி,ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வினர் தமிழழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா-நெதர்லாந்து மோதல் * புரோ ஹாக்கி லீக் தொடரில்...
-
பைனலில் ஸ்பெயின்-போர்ச்சுகல் * வெளியேறியது பிரான்ஸ் அணி
-
'உலக' கால்பந்து: உஸ்பெகிஸ்தான் தகுதி
-
சச்சின்-ஆண்டர்சன் 'டிராபி' * இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்...
-
'பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன்' விஜய் மல்லையா புது தகவல்
-
உக்ரைனுக்கு பதிலடி: 400 ட்ரோன், 40 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்
Advertisement
Advertisement