வேன் மோதி குழந்தை பலி
பூவந்தி: பூவந்தி அருகே ஏ.ஆர். உசிலம்பட்டி கிராமத்தில் சரக்கு வேன் மோதியதில் ஆறு வயது குழந்தை உயிரிழந்தது.
ஏ.ஆர்.உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவரது ஆறு வயது பெண் குழந்தை கடைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது கூலி ஆட்களை இறக்கி விட வந்த சரக்கு வேன் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. வேன் டிரைவர் தப்பி விட்டார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
Advertisement
Advertisement