டெண்டருக்கு எதிர்ப்பு
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஏனாதி செங்கோட்டை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.இக்கோயிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.
வருகிற 8ம் தேதி ஆடுகள் வெட்டி பலியிடும் பூஜை நடைபெற உள்ளது. இக்கோயிலில் வழக்கமாக ஆடுகள் வெட்டுவதற்கான உரிமம் உள்ளவர்களுக்கு பதிலாக இந்த வருடம் ஆடுகள் வெட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டதற்கு பக்தர்கள் மற்றும் கோயில் அறங்காவலர் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டுமென்று அமைச்சர் பெரியகருப்பன், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் கிராம மக்கள் மற்றும் அறங்காவலர் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement