மாடியிலிருந்து விழுந்து பெயின்டர் பலி
சென்னை, ஆரணியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 41; பெயின்டர். வானகரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், பெயின்ட் அடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
மொட்டை மாடியில் சூரிய ஒளி தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் நின்று பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கால் இடறி விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த பெயின்டர், சம்பவ இடத்திலேயே பலியானார். வானகரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
-
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement